Saturday 7 September 2013

எனது முதல் வணக்கம்

கண்ணுறங்கா வேளையிலும்
கனவுகளின் நடைபயணத்தில்
சற்று மனம் ஆற
தமிழின் அதிசய
பூங்காவனம் இவை

கற்பனைகளுக்காக
மட்டும்
கதவுகளை திறந்தவை

சற்று இளப்பார வாருங்கள்
இந்த இதயம் கனத்த
 
சோலைக்குள்
தங்கள் கண்கள் படரட்டும்
உங்கள் பாச அரும்புகள்
அவிழட்டும்
பின்னூட்டமாக...