Sunday 13 October 2013

கூடல் பொழுது...









வெண்மேகம் நாணத்தால் 
முகம் புதைத்ததோ
காரிருள் மேகத்தினுள்...

அவனது மார்பின் 
முடிகளுக்குள்
அவளது முகம்


No comments:

Post a Comment