எனது முதல் வணக்கம்
கண்ணுறங்கா வேளையிலும்
கனவுகளின் நடைபயணத்தில்
சற்று மனம் ஆற
தமிழின் அதிசய
பூங்காவனம் இவை
கற்பனைகளுக்காக மட்டும்
கதவுகளை திறந்தவை
சற்று இளப்பார வாருங்கள்
இந்த இதயம் கனத்த
சோலைக்குள்
தங்கள் கண்கள் படரட்டும்
உங்கள் பாச அரும்புகள்
அவிழட்டும்
பின்னூட்டமாக...
No comments:
Post a Comment