ஒத்தையடி பாதையிலே
ஓரச்சாரம் பார்த்து
நடக்கையிலே
கருத்த மச்சான்
கைபிடிக்க
வெட்கமும் பயமும்
நெஞ்சுக்குள் புகுந்து நிக்க
காதல் மொழியால் அவன்
கலவரமும் செய்கின்றான்
அங்கே ... கன்னிக்கருவிழிகள்
களினடனமும் புரிகின்றன
பண்பாடு முன்னிழுக்க
கருப்பன் பாசம் பின்னிழுக்க
இருதலைக் கொள்ளியாய்
கிடந்து நான் தவிக்கிறேன் கிராமத்துக் காதல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஓரச்சாரம் பார்த்து
நடக்கையிலே
கருத்த மச்சான்
கைபிடிக்க
வெட்கமும் பயமும்
நெஞ்சுக்குள் புகுந்து நிக்க
காதல் மொழியால் அவன்
கலவரமும் செய்கின்றான்
அங்கே ... கன்னிக்கருவிழிகள்
களினடனமும் புரிகின்றன
பண்பாடு முன்னிழுக்க
கருப்பன் பாசம் பின்னிழுக்க
இருதலைக் கொள்ளியாய்
கிடந்து நான் தவிக்கிறேன் கிராமத்துக் காதல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
No comments:
Post a Comment