Friday 1 November 2013

காதலின் கருக்கள்

உணர்ந்தப் பொழுது
என்னுள் உணர்ச்சியே 

இல்லை.... 
 

பெண்ணே...!
நீ...
என் காதலின் கருக்களை

தெருவினில் வீசிவிட்டு
நடந்தப்பொழுது...

No comments:

Post a Comment