கரூர் கவியன்பன்
இதயம் கனத்த கவிச்சோலை இது...
Saturday 2 November 2013
அவள் ஒரு தீவிரவாதி
தீவிரவாதம் புரிகிறாள் - அவள்
தீவிரமாக காதல் விவாதமும் புரிகிறாள்
நாணம் கொஞ்சும்
இமை போர்த்திய விழிகளால்...
அணு ஆயுதத்தை எதிர்ப்பவனைக்
கண்டால் கூறுங்கள்...
இங்கு ஒருத்தி
அணு அளவும் அசைவில்லாமல்
தீவிரவாதம் புரிகிறாள்
அவள் கண்களால் என்று...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment