கரூர் கவியன்பன்
இதயம் கனத்த கவிச்சோலை இது...
Saturday 2 November 2013
மறுபடியும் பிறப்பேனா ...........?
நினைக்கிறேன்
நான் நினைக்கிறேன்
வாலிப வயதில்
மீண்டும் ஒரு முறை
நான் கருவறையில்
கருக்கொண்டிருக்கிறேன்
என்று...
ஆம்...
நான் மறுபடியும்
பிரவேசிக்க;
உனது காதலால்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment