கரூர் கவியன்பன்
இதயம் கனத்த கவிச்சோலை இது...
Saturday 2 November 2013
வரம் கொடு இறைவா...
பிரித்தறியும் வரம் கொடுத்த
பரம்பொருளே...
மண்டியிட்டு மன்றாடுகிறேன்
ஆறறிவு படைத்ததோடு
ஏழாம் அறிவையும்
படைத்துவிடு...
சேர்த்தறியும் பண்பையும்
பெற்றுவிடுவான்
மனிதன்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment