Saturday 2 November 2013

வரம் கொடு இறைவா...





பிரித்தறியும் வரம் கொடுத்த
பரம்பொருளே...
மண்டியிட்டு மன்றாடுகிறேன்

ஆறறிவு படைத்ததோடு
ஏழாம் அறிவையும்
படைத்துவிடு...

சேர்த்தறியும் பண்பையும்
பெற்றுவிடுவான்
மனிதன்...

No comments:

Post a Comment