கரூர் கவியன்பன்
இதயம் கனத்த கவிச்சோலை இது...
Thursday 10 October 2013
குறுங்கவிதை: இணைபிரிந்த இரு உயிர்கள்
உன் இதழ்கள் என
நான் ஆனபோது தான்
உணர்ந்தேன்
நீ வாய் திறந்துப் பேசிய
நேரங்களில்
இணைபிரிந்த இரு உயிர்கள்
துவண்ட தருணங்களை...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment