Thursday 10 October 2013

குறுங்கவிதை: இணைபிரிந்த இரு உயிர்கள்

உன் இதழ்கள் என
நான் ஆனபோது தான்
உணர்ந்தேன்
நீ வாய் திறந்துப் பேசிய
நேரங்களில்
இணைபிரிந்த இரு உயிர்கள்
துவண்ட தருணங்களை...

No comments:

Post a Comment