வேண்டி நின்றேன் -தேவி நின் கருணை வேண்டி நின்றேன் காதல் பக்தியால் காட்சி தருவாய் என்றிருக்க காளியாய் ருத்தரவ தாண்டவமே புரிந்துவிட்டாய் என் மனம் புரியாமல்
அடி போடி........ கடவுளும் கன்னியும் ஒன்றுதான் எனக்
காட்டி விட்டாய் கல் நெஞ்சம் கொண்டு என் வாழ்வில்...
No comments:
Post a Comment