Friday 11 October 2013

நீ இல்லாத் தருணம்


எட்டி நின்றே
குட்டிக் குழந்தையாய்
கள்ளத்தனம் செய்து
சிரிக்கிறது...
உனது நினைவுகள்

எண்ணங்கள் ரணரணமாய்
நெஞ்சை அறுக்க
இதயத்தினுள் இருந்த
உனை மட்டும்  
பத்திரப்படுத்திக் கொண்டேன்
என் இருதய அறையினுள்...

No comments:

Post a Comment