Friday 11 October 2013

வானவில் வர்ணங்கள்



வானவில்லாக
என் வாழ்வினில் வந்து
சென்றவளே...
நீ சென்றப் பின்பும்
உன் சுவடுகள்
இங்கே...

வர்ண வர்ணமாய்
வண்ண வண்ணப் பூக்கள்
தன் இதழ்களை வாரி இறைக்கின்றன
என் கல்லறை ஊர்வலத்தில்

 

No comments:

Post a Comment