Monday 21 October 2013

இதழ் திறவா மொழி....

என்னை
மீண்டும் மீண்டும்
வாழத்தூண்டுவதும்;
வாழவிடாமல்
வெந்தழலில் இட்ட புழுவாய்
துன்பப்படுத்துவதும்;
 
உன் மௌனம்
ஒன்று மட்டுமே.

No comments:

Post a Comment