கரூர் கவியன்பன்
இதயம் கனத்த கவிச்சோலை இது...
Monday 21 October 2013
செந்நிற பூமி (ஈழம்)
இரத்த தான முகாமாம்
ஈழத்தில்
...
அனைத்து வகை இரத்தமும்
கடலென குவிந்திருக்கின்றன;
வீணாகாமல் இருக்கக்
கரை கட்டுகின்றனர்
ஈ(இ)னவெறியர்கள்...
மரத்தமிழர்களின் உடல்களால்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment