Monday 21 October 2013

செந்நிற பூமி (ஈழம்)


இரத்த தான முகாமாம் 
ஈழத்தில்...
அனைத்து வகை இரத்தமும்
கடலென குவிந்திருக்கின்றன;
வீணாகாமல் இருக்கக் 
கரை கட்டுகின்றனர்
ஈ(இ)னவெறியர்கள்...
 
மரத்தமிழர்களின் உடல்களால்...

No comments:

Post a Comment