கரூர் கவியன்பன்
இதயம் கனத்த கவிச்சோலை இது...
Friday 18 October 2013
உன்னுடன் அந்த நாட்கள்...
நீ நீங்கிய பொழுதும்
நீங்காத உன் நினைவுகள்;
உடலழிந்தப்பின்னும்
உருகாத உன் முகம்;
பக்கத்தில் பக்குவமாய்
படுத்துக்கொண்டது;
உன்னுடன்
அந்த நாட்கள்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment