Sunday 13 October 2013

உதிர்ந்திட்ட வார்த்தைகள்




வீதியில் நின்று
நீ வீசிய வார்த்தைகள் 
அத்துணையும்
அழுதுகொண்டே வருகின்றன
என்னிடம் ...
ஆறுதல் தேடி

எவ்வாறு புரியவைப்பேன்
நீங்கள் எனக்காகவே
அவளால் படைக்கப்பட்டவர்கள்
என்று.....

No comments:

Post a Comment