கரூர் கவியன்பன்
இதயம் கனத்த கவிச்சோலை இது...
Friday 25 October 2013
தேடும் நிஜங்கள்
கண்கள் மூடி
கனவுகளுக்குள்
என்னை அறிய
முற்ப்பட்ட தருணம்
அது...
கசிந்து உருகிய
கண்ணீர்த் துளிகள்
அழுதுகொண்டே
சொன்னது...
நீயும் என்னைப்போலவே
வாழும் இடத்தைத்
தொலைத்து விட்டு
இன்று தேடுகிறாயா...!
அவளை என்று...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment