Friday 25 October 2013

தேடும் நிஜங்கள்


கண்கள் மூடி
கனவுகளுக்குள்
என்னை அறிய
முற்ப்பட்ட தருணம் 

அது...

கசிந்து உருகிய
கண்ணீர்த் துளிகள்
அழுதுகொண்டே
சொன்னது...

நீயும் என்னைப்போலவே
வாழும் இடத்தைத்
தொலைத்து விட்டு
இன்று தேடுகிறாயா...!

அவளை என்று...

No comments:

Post a Comment