கரூர் கவியன்பன்
இதயம் கனத்த கவிச்சோலை இது...
Monday 21 October 2013
உனைச் சேரவே...
நீ தீண்டாமல்
கடந்து சென்றப் பின்பு
பாதையில் இருந்த
அத்துணை மலர்களும்
மனம் தாங்காமல்
தங்களையே தூக்கிலிட்டுக்
கொள்கின்றன
மாலையாக....
எப்படியாவது உன்னைச் சேர எண்ணி...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment