Monday 21 October 2013

உனைச் சேரவே...

நீ தீண்டாமல்
கடந்து சென்றப் பின்பு
பாதையில் இருந்த 
அத்துணை மலர்களும் 
மனம் தாங்காமல்
தங்களையே தூக்கிலிட்டுக் 
கொள்கின்றன
மாலையாக....
 
எப்படியாவது உன்னைச் சேர எண்ணி...

No comments:

Post a Comment