கரூர் கவியன்பன்
இதயம் கனத்த கவிச்சோலை இது...
Tuesday 15 October 2013
உனது பெயர்
குப்பைக் கூடைக் கூட
தன்னுள் சிதறிக்கிடந்த
கவிதைகளைப் புறந்தள்ளி
ஓர் அழகிய கவியை
தன் கையில் ஏந்தி
நவிட்டுச் சிரிப்பு சிரிக்கிறது
"
உனது பெயர்
"
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment