கரூர் கவியன்பன்
இதயம் கனத்த கவிச்சோலை இது...
Friday 11 October 2013
நினைவ(அ)லைகள்
மின்னல் பிறந்தது
அவள் கண்களுடன்
இணையும்போது
இடி இடித்தது
அவள் மார்போடு
இணையும்போது
மழை பொழிந்தது
அவள் இதழுடன்
இணையும்போது
வெள்ளம் பெருக்கெடுத்தது
ஆனால் மூழ்கவில்லை
அவள் நினைவ(அ)லைகளில்
மிதந்ததால்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment