Sunday 13 October 2013

மனச் சு(வடு)


என் காதலும் இனி
கரை சேரா தோணியோ
உன் கை செறாதப் பொழுது

நீ துறந்த என் காதலும்
தூர தேசம் சென்றும்
மெல்லத் திரும்பிப் பார்க்கிறது
நீ இருந்த சுவடுகளை மட்டும்

No comments:

Post a Comment