Tuesday 8 October 2013

குறுங்கவிதை: இவள் விழி





நீ தீட்ட வேண்டுமென்பதற்காகவே
என்னை காப்பாற்றி வைத்திருக்கிறேன்
தென்றலிடம் இருந்து
"கார்மேகம்"

No comments:

Post a Comment