Thursday 10 October 2013

குறுங்கவிதை: ரத்தச் சுவடுகள்




என் அங்கத்திலிருந்து
கொட்டிய உதிரமும்
தரையோடி
அலைந்துத் திரிந்து
உரையாடிக்கொண்டிருந்தது
உன் பாத அடிகள்
எங்கே என்று....


No comments:

Post a Comment