கரூர் கவியன்பன்
இதயம் கனத்த கவிச்சோலை இது...
Thursday 10 October 2013
குறுங்கவிதை: ரத்தச் சுவடுகள்
என் அங்கத்திலிருந்து
கொட்டிய உதிரமும்
தரையோடி
அலைந்துத் திரிந்து
உரையாடிக்கொண்டிருந்தது
உன் பாத அடிகள்
எங்கே என்று....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment