கரூர் கவியன்பன்
இதயம் கனத்த கவிச்சோலை இது...
Tuesday 8 October 2013
குறுங்கவிதை: திருட்டு மாங்க...
நல்லவனை நயவஞ்சகம் கொண்டு
திருடச் சொல்கிறாய்
ஒழுங்கா இருப்பவனை
ஒழுக்கம் தவறி நடக்க
வற்புறுத்துகிறாய்
பதுங்குக்குழிக்குள்
ஊர்ந்து வரச் சொல்கிறாய்
ஊர்க்கவலனிடம்உதைபடவும்
வைக்கிறாய்
"திருட்டு மாங்க "
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment