Tuesday 8 October 2013

குறுங்கவிதை: திருட்டு மாங்க...





















நல்லவனை நயவஞ்சகம் கொண்டு
திருடச் சொல்கிறாய்
ஒழுங்கா இருப்பவனை
ஒழுக்கம் தவறி நடக்க
வற்புறுத்துகிறாய்

பதுங்குக்குழிக்குள்
ஊர்ந்து வரச் சொல்கிறாய்
ஊர்க்கவலனிடம்உதைபடவும்
வைக்கிறாய்

"திருட்டு மாங்க "

No comments:

Post a Comment