Sunday 13 October 2013

அனாதையாக...





உன் மனத்தால் 
தூக்கி எறியப்பட்ட - நான்
இன்று தெருவினில்...

உன் மணத்தால் 
தூக்கி அறியப்பட்ட - நாண்
உன் கழுத்தினில்...

இங்கு...
இருவருமே ஒன்றுதான்
அர்த்தமற்று நிற்கிறோம்
அனாதையாக...

No comments:

Post a Comment