கரூர் கவியன்பன்
இதயம் கனத்த கவிச்சோலை இது...
Saturday 12 October 2013
அந்த நாள் இரவினிலே...
உலகமானது
கம்பளி போர்த்தி
கண்ணயர்ந்து கொண்டிருந்த
வேளை அது
அவன் மட்டும்
உறங்கா விழியுடன்
ரசித்துக்கொண்டிருந்தான்
இன்னிசை விருந்தை
...
ஆம்
....
இருதயம் உச்சரிக்கிறது
அவளது பெயரை
...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment