Thursday 10 October 2013

குறுங்கவிதை: இறுதி ராகம்


நீ பேசிச் சென்ற
ஒவ்வெரு காதல்
கீர்த்தனைகளும்
இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது
நான் மெய் மறந்து
ரசித்துக் கொண்டிருக்கிறேன்
கல்லறையிலும்....

No comments:

Post a Comment