கரூர் கவியன்பன்
இதயம் கனத்த கவிச்சோலை இது...
Thursday 10 October 2013
குறுங்கவிதை: இறுதி ராகம்
நீ பேசிச் சென்ற
ஒவ்வெரு காதல்
கீர்த்தனைகளும்
இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது
நான் மெய் மறந்து
ரசித்துக் கொண்டிருக்கிறேன்
கல்லறையிலும்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment