Thursday 10 October 2013

குறுங்கவிதை: நிஜமான கனவு



துடித்துக் கொண்டே நான்
துயில் கலைந்தப் பொழுது
இறைவனை வேண்டிக்கொண்டேன்
கண்டக் கனவு கனவாகவே
போகட்டும் என்று

நீ எதிரில் உன்
திருமணப்  பத்திரிக்கையுடன்
வந்திருப்பதையும்  பாராமல்

No comments:

Post a Comment