கரூர் கவியன்பன்
இதயம் கனத்த கவிச்சோலை இது...
Thursday 10 October 2013
குறுங்கவிதை: நிஜமான கனவு
துடித்துக் கொண்டே நான்
துயில் கலைந்தப் பொழுது
இறைவனை வேண்டிக்கொண்டேன்
கண்டக் கனவு கனவாகவே
போகட்டும் என்று
நீ எதிரில் உன்
திருமணப் பத்திரிக்கையுடன்
வந்திருப்பதையும் பாராமல்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment