Friday 11 October 2013

கதிரவன் வரும் வேளைகளில்...

நான் மட்டும் 
அதிசயப்பிறவி
இறந்தாலும்
பிறக்கும் 
வரம் பெற்றவன்

அவளது...
எண்ண அலைகளாலும்
அங்க நளினங்களாலும்
தினம் தினம்
கொலைக்களத்தில் 
இறந்துவிட

கதிரவன் வரும் 
வேளைகளில் மட்டும்
பிழைத்துக்கொள்கிறேன்

No comments:

Post a Comment