கரூர் கவியன்பன்
இதயம் கனத்த கவிச்சோலை இது...
Friday 11 October 2013
கதிரவன் வரும் வேளைகளில்...
நான் மட்டும்
அதிசயப்பிறவி
இறந்தாலும்
பிறக்கும்
வரம் பெற்றவன்
அவளது...
எண்ண அலைகளாலும்
அங்க நளினங்களாலும்
தினம் தினம்
கொலைக்களத்தில்
இறந்துவிட
கதிரவன் வரும்
வேளைகளில்
மட்டும்
பிழைத்துக்கொள்கிறேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment