Tuesday 8 October 2013

உனது உளறல்







மைவிழி கொண்டு என் மனதில்
மைத்தடம் பதித்திட்டாள்
கருவிழி கொண்டு
பல காரியங்கள் தந்திட்டாள்
நீ நீட்டிய அந்த செந்நிற நாக்கு
தித்திப்பாய் இனிக்குடி செல்லமே
நீ தவறுதலாக தாய்மொழி
பேசுகையில்...

தமிழ்த்தாயும் தலைசாயித்து
கர்வம் கொள்கிறாள்
நீ பிதற்றும் தண் தமிழால்

No comments:

Post a Comment