மைவிழி கொண்டு என் மனதில்
மைத்தடம் பதித்திட்டாள்
கருவிழி கொண்டு
பல காரியங்கள் தந்திட்டாள்
நீ நீட்டிய அந்த செந்நிற நாக்கு
தித்திப்பாய் இனிக்குடி செல்லமே
நீ தவறுதலாக தாய்மொழி
பேசுகையில்...
தமிழ்த்தாயும் தலைசாயித்து
கர்வம் கொள்கிறாள்
நீ பிதற்றும் தண் தமிழால்
No comments:
Post a Comment