கரூர் கவியன்பன்
இதயம் கனத்த கவிச்சோலை இது...
Tuesday 15 October 2013
குளித்ததனால்...
திரண்ட கனித்திறளாலான
உன்னுடைய
மென்மையான
இதழ்களும்....
சிவப்பாக
இருக்க
இது தான் காரணமோ
எனை நோக்கி
அவையள்ளி வீசிய
நெருப்பு
வார்த்தைகளில்
குளித்ததனால்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment