கரூர் கவியன்பன்
இதயம் கனத்த கவிச்சோலை இது...
Sunday 13 October 2013
வாசமிழந்த மலர்கள்
வாடி மடிந்தப் பூக்களும்
வரிசைஎடுத்து வருகின்றன
நான் உறங்கும் மண்ணிர்க்குள்ளே
இருவருக்கும் ஒரே
ஒற்றுமைதான்
நாங்கள்அனைவரும்
உன்னால் தூக்கி எறியப்பட்டவர்கள்
என்பதில் மட்டும்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment