Sunday 13 October 2013

வாசமிழந்த மலர்கள்




வாடி மடிந்தப் பூக்களும்
வரிசைஎடுத்து வருகின்றன
நான் உறங்கும் மண்ணிர்க்குள்ளே

இருவருக்கும் ஒரே ஒற்றுமைதான்
நாங்கள்அனைவரும்
உன்னால் தூக்கி எறியப்பட்டவர்கள்
என்பதில் மட்டும்...

No comments:

Post a Comment