Saturday 12 October 2013

காதல் கர்வம்


என் ஜீவன் 
நிழலாக நிற்கையில்
நிஜமாக வந்தது
கண்ணீர்...
நிம்மதி பெருமூச்சுடன்;
 
நித்தமெல்லாம்
அவள் நினைவு
எனக்கு மட்டும் உரியது
என்ற கர்வத்துடன்...

No comments:

Post a Comment